Pages

Thursday 8 August 2013

ஜோதிடம் என்றால்???????????

பதிவு 8

சென்ற பதிவில்

கிரகணம் என்பது பற்றி அறிவியல் கூறுது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சூரியனின் ஒளி சந்திரன் மீது விழாமல் பூமி மறைக்கும் போது ஏற்படுவதும், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்பொழுது சூரியனை சந்திரன் மறைக்கும்போது ஏற்படுவதும்தான் கிரகணம் ஆகும். ஆனால் ராகு, கேதுக்கள் சூரிய சந்திரர்களை விழுங்குவதால்தான் கிரகணம் ஏற்படுகிறது. இது ஜோதிடக் கருத்து. இது விஞ்ஞானக் கருத்துக்கு எதிராக அல்லவா இருக்கிறது?
இது பற்றி விளக்கம்...

என்று முடித்திருந்தேன்.

விளக்கம்

இதற்கு நான் விளக்கம் தருவதைவிட கீழ்கண்ட இணைப்புகளை பயன்படுத்தி விளக்கம் பெறலாம்.


இந்த இணைப்புகளில் உள்ள விஷயங்களை பொறுமையாகவும், முழுமையாகவும் படிக்கவும்.

1) http://chandroosblog.blogspot.in/2010/06/blog-post.html

2) http://chandroosblog.blogspot.in/2010/07/2.html

3) http://chandroosblog.blogspot.in/2010/08/3.html

4) http://chandroosblog.blogspot.in/2010/10/4.html

அடுத்தப் பதிவில்

வானமண்டலத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களை மட்டும் எடுத்துகொள்ளப்ட்டுள்ளது?
மற்றவை ???

இதற்கு விளக்கம்..

No comments:

Post a Comment